Quiz-summary
0 of 31 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
Information
பொதுத்தமிழ் அலகு-VII-10-அறநூல் தொடர்பான செய்திகள்-அவ்வையார்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 31 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- Answered
- Review
-
Question 1 of 31
1. Question
“எறும்பும் தன்கையில் எண் சாண்” – எனப் பாடியவர் (PYQ)
Correct
Incorrect
-
Question 2 of 31
2. Question
“ _________ கருமமே கண்ணாயினார்” – என்ற அடியை ஈற்றடியாகக் கொண்ட நீதி நூலின் பெயர் (PYQ)
Correct
அதியமானிடம் நட்பு பாராட்டி அவருக்காக தூது சென்றவர் – ஔவையார்.
Incorrect
அதியமானிடம் நட்பு பாராட்டி அவருக்காக தூது சென்றவர் – ஔவையார்.
-
Question 3 of 31
3. Question
“மீதூண் விரும்பேல்” என்றவர் (PYQ)
Correct
Incorrect
-
Question 4 of 31
4. Question
“கற்றதுகைம் மண்ணளவு” – என்று கூறியவர் (PYQ)
Correct
கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந் தயம்கூற வேண்டா; புலவீர்
எறும்புந்தன் கையால்எண் சாண். *
– ஒளவையார்இங்குக் குறிக்கப்படும் ஔவையார், சங்க கால ஔவையாருக்கு மிகவும் பிற்பட்டவர்.
கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.
Incorrect
கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந் தயம்கூற வேண்டா; புலவீர்
எறும்புந்தன் கையால்எண் சாண். *
– ஒளவையார்இங்குக் குறிக்கப்படும் ஔவையார், சங்க கால ஔவையாருக்கு மிகவும் பிற்பட்டவர்.
கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.
-
Question 5 of 31
5. Question
‘மன்னனுக்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாஞ் சிறப்பு’ – இப்பாடலடிகளை இயற்றிய புலவர் (PYQ)Correct
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் மூதுரை
- இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஞானக்குறள், அசதிக்கோவை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
Incorrect
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் மூதுரை
- இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஞானக்குறள், அசதிக்கோவை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
-
Question 6 of 31
6. Question
மூதுரையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை
Correct
மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
Incorrect
மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
-
Question 7 of 31
7. Question
மூதுரை என்னும் சொல்லுக்கு ________என்று பொருள்
Correct
மூதுரை-பாடல்
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.”- மூதுரையின் ஆசிரியர் ஒளவையார்.
- இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஞானக்குறள், அசதிக்கோவை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
- மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
- சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
- இந்நூலில் 31 பாடல்கள் உள்ளன.
Incorrect
மூதுரை-பாடல்
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.”- மூதுரையின் ஆசிரியர் ஒளவையார்.
- இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஞானக்குறள், அசதிக்கோவை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
- மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
- சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
- இந்நூலில் 31 பாடல்கள் உள்ளன.
-
Question 8 of 31
8. Question
ஔவைக்கு கொடுக்கப்பட்ட நெல்லிக்கனி கிடைத்த இடம்
Correct
ஔவையார் பாடியதாக
அகநானூற்றில் — 4
குறுந்தொகையில் — 15
நற்றிணையில் — 7
புறநானூற்றில் — 33
மொத்தம் = 59 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன.Incorrect
ஔவையார் பாடியதாக
அகநானூற்றில் — 4
குறுந்தொகையில் — 15
நற்றிணையில் — 7
புறநானூற்றில் — 33
மொத்தம் = 59 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன. -
Question 9 of 31
9. Question
ஔவையார் பாடிய பாடலகளின் எண்ணிக்கையை நுால்களோடு பொருத்துக
A) அகநானூற்றில் – 1) 7
B) குறுந்தொகையில் – 2) 15
C) நற்றிணையில் – 3) 7
D) புறநானூற்றில் – 4) 33Correct
- ஔவையார் பாடியதாக மொத்தம் 59 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
- அதியமானிடம் நட்பு பாராட்டி அவருக்காக தூது சென்றவர் – ஔவையார்
Incorrect
- ஔவையார் பாடியதாக மொத்தம் 59 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
- அதியமானிடம் நட்பு பாராட்டி அவருக்காக தூது சென்றவர் – ஔவையார்
-
Question 10 of 31
10. Question
‘இளமையில் கல்’ என்று பாடியவர்
Correct
“பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்று கூறியவர் –ஔவையார்.
Incorrect
“பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்று கூறியவர் –ஔவையார்.
-
Question 11 of 31
11. Question
ஔவையார் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்களில் இடம்பெறாத நூல்
Correct
ஔவையார் பாடியதாக
அகநானூற்றில் — 4
குறுந்தொகையில் — 15
நற்றிணையில் — 7
புறநானூற்றில் — 33
மொத்தம் = 59 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன.Incorrect
ஔவையார் பாடியதாக
அகநானூற்றில் — 4
குறுந்தொகையில் — 15
நற்றிணையில் — 7
புறநானூற்றில் — 33
மொத்தம் = 59 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன. -
Question 12 of 31
12. Question
அதியமான் நெடுமானஞ்சி என்னும் குறுநில மன்னனுடன் ஆழ்ந்த நட்புக் கொண்டவர்-
Correct
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே.
— ஔவையார்Incorrect
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே.
— ஔவையார் -
Question 13 of 31
13. Question
“இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே” -என்ற பாடல் வரியை இயற்றியவர்Correct
ஒளவையார் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஞானக்குறள், அசதிக்கோவை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
Incorrect
-
Question 14 of 31
14. Question
திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற கருத்தைக் கூறியவர்
Correct
“ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி”. இப்பாடலை பாடியவர் – ஔவையார்.
Incorrect
“ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி”. இப்பாடலை பாடியவர் – ஔவையார்.
-
Question 15 of 31
15. Question
“ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி”. இப்பாடலை பாடியவர்
Correct
Incorrect
-
Question 16 of 31
16. Question
“சாதி இரண்டொழிய வேறில்லையென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்” இதில் ‘தமிழ்மகள்’ என்பது யாரைக் குறிக்கிறது?
Correct
“சாதி இரண்டொழிய வேறில்லை” என்பது ஒளவையார் கூறிய வாசகம்.
அதையே பாரதி “தமிழ் மகள் சொல்லிய சொல்” என்று குறிப்பிடுகிறார்.
Incorrect
“சாதி இரண்டொழிய வேறில்லை” என்பது ஒளவையார் கூறிய வாசகம்.
அதையே பாரதி “தமிழ் மகள் சொல்லிய சொல்” என்று குறிப்பிடுகிறார்.
-
Question 17 of 31
17. Question
“சாதி இரண்டொழிய வேறில்லை”-என்று பாடியவர்
Correct
Incorrect
-
Question 18 of 31
18. Question
“பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்று கூறியவர்
Correct
Incorrect
-
Question 19 of 31
19. Question
நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ, மிசையாகு ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை, வாழிய நிலனே – என்று பாடியவர்Correct
‘இளமையில் கல்’ என்று கூறியவர் -ஔவையார்.
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று கூறியவர் – ஔவையார்.
Incorrect
‘இளமையில் கல்’ என்று கூறியவர் -ஔவையார்.
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று கூறியவர் – ஔவையார்.
-
Question 20 of 31
20. Question
சங்க காலத்தில் மிகுதியான பாடல்களை பாடியவர்
Correct
Incorrect
-
Question 21 of 31
21. Question
“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று திருக்குறளைப் போற்றியவர்
Correct
Incorrect
-
Question 22 of 31
22. Question
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று கூறியவர்
Correct
Incorrect
-
Question 23 of 31
23. Question
“சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது” எனும் பாடலைப் பாடியவர்
Correct
Incorrect
-
Question 24 of 31
24. Question
“சாதல் நீங்க எமக்கீந் தனையே” எனும் பாடலைப் பாடியவர்
Correct
Incorrect
-
Question 25 of 31
25. Question
“போரில்லா மகிழ்ச்சியில் இந்த உலகம் திளைக்கட்டும்” என்று கூறியவர்
Correct
Incorrect
-
Question 26 of 31
26. Question
“இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே” என்ற பாடலைப் பாடியவர்
Correct
Incorrect
-
Question 27 of 31
27. Question
“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் திறமுடனே ” என்ற பாடல்வரியை இயற்றியவர்Correct
தனிப்பாடல்
Incorrect
தனிப்பாடல்
-
Question 28 of 31
28. Question
.”பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து” – இப்பாடலைப் பாடியவர் .Correct
Incorrect
-
Question 29 of 31
29. Question
‘சனி நீராடு’ என்பது ________ வாக்கு
Correct
Incorrect
-
Question 30 of 31
30. Question
‘உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்’ என்கிறார்
Correct
Incorrect
-
Question 31 of 31
31. Question
“ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன”- பாடல் வரியை இயற்றியவர் .Correct
Incorrect